வேளாண்மைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 2021 – 2022 அறிவிப்பு.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உலகத்தரம் வாய்ந்த வேளாண் கல்வி கற்பிப்பதில் ஒரு முதன்மை நிறுவனமாகும் . வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த உயர்கல்வி படிப்புகளை வழங்குவது , வேளாண்மை ஆராய்ச்சிகளை மேற்கொள்வது. இந்திய மற்றும் உலக அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களுடனும் , ஆராய்ச்சி நிறுவனங்களுடனும் இணைந்து தரமான கல்வியை வழங்குவது இப்பல்கலைக்கழகத்தின் முக்கிய குறிக்கோள்கள் ஆகும். இப்பல்கலைக்கழகம் 2021-2022 ஆம் கல்வியாண்டில் , கீழ்க்காணும் 11 பட்டப்படிப்புகளை , 18 உறுப்பு மற்றும் 28 இணைப்புக் … Read more

தொல்லியல் முதுநிலை பட்டயப் படிப்பில் சேர செப்.16-க்குள் விண்ணப்பம்

2 ஆண்டு முழு நேர தொல்லியல் முதுநிலைப் பட்டய படிப்பில் சேரசெப்.16-க்குள் விண்ணப்பிக்க லாம். மாணவர்கள் முதுகலை, முதுநிலை அறிவியல், முதுநிலை பொறியியல் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 55% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். www.tnarch.gov.in-ல்விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து, சான்றிதழ்களை இணைத்து ‘ஆணையர், தொல்லியல் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை – 8’ என்ற முகவரிக்கு, செப்.16-க்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும். மேலும் தகவலுக்கு 044-28190020 என்ற … Read more

BASIC ICT TRAINING | 4 ஆம் கட்ட பயிற்சி குறித்து மாநில திட்ட இயக்குநர் கடிதம்

பொருள்:  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2021-22 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளி  ஆசிரியர்களுக்கு இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல், EMIS, மற்றும் Hi-Tech Lab ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சிக்கான நான்காம் கட்ட கால அட்டவணை மாவட்டங்களுக்கு தெரிவித்தல்-சார்ந்து.  பார்வை:  1.இவ்வலுவலகக் கடிதம் ந.க.எண்: 1845/அ11 பயிற்சி/ஒபக/2021 நாள்: 6,08.2021  2. இவ்வலுவலகக் கடிதம் ந.க.எண்: 1845/அ11/பயிற்சி/ஒபக/2021 நாள்: 18.08.2021 3.இவ்வலுவலகக் கடிதம் ந.க.எண்: 1845/அ11/பயிற்சி/ஒபக/2021 நாள்: 31.08.2021  அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் இணைய … Read more

பள்ளிகளில் SOP பின்பற்றுதல் குறித்து கூடுதல் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!!

தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல் முறைகள், சென்னை-6 ந.க. எண்.34462/பிடி1/21/2020, நாள்.07.09.2021  பொருள்:  பள்ளிக் கல்வி 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருவது – மாணவ மாணவியர் நலன் சார்ந்து தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் – சார்ந்து.  பார்வை:  அரசுக் கடித எண்.28024/D.M.I.V(2)/20211, நாள்.26.08.2021.  தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் மருத்துவ வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து 01.09.2021 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9 ஆம் … Read more

கல்வி ஆண்டு தொடங்கும் 6 மாதத்திற்கு முன்பே மடிக்கணினி – பள்ளிகல்வித்துறை அமைச்சர்

புத்தாக்கப் பயிற்சி கட்டகத்தை பயன்படுத்தும் முறை குறித்து தெளிவுரை வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! 2017-18 ம் ஆண்டு பயின்ற பண்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடர்பாக மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வி.பி.நாகைமாலி மற்றும் மா. சின்னதுரை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.இதற்கு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது,    2011-12 முதல் 2019-20ம் ஆண்டு முடிய இத்திட்டத்தின் கீழ் 4571675 … Read more

தமிழக அரசு பள்ளிகளில் செப்.30 வரை மாணவர் சேர்க்கை – கல்வித்துறை அனுமதி

தமிழக அரசு பள்ளிகளில் செப்.30 வரை மாணவர் சேர்க்கை – கல்வித்துறை அனுமதி தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேருவதன் காரணமாக இந்த மாதம் இறுதி வரை சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.    மாணவர் சேர்க்கை:    நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் முறையில் பாடங்கள் … Read more

சைகை மொழி அகராதி, பேசும் புத்தகங்கள்: கல்வித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

சைகை மொழி அகராதி, பேசும் புத்தகங்கள்: கல்வித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்லியில் இன்று நடைபெற்ற ஆசிரியர் தின தொடக்க விழாவில் முக்கியக் கல்வித் திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மத்தியக் கல்வி அமைச்சகம் சார்பில் ‘ஷிக்‌ஷாக் பார்வ்’ (ஆசிரியர் தின விழா) கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வைப் பிரதமர் மோடி இன்று (செப்.7) இணையம் மூலம் தொடங்கி வைத்தார்.    புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட முக்கியக் … Read more

கல்லூரிகளில் தேர்வெழுத கரோனா தடுப்பூசி அவசியம்: புதுவை ஆளுநர் தமிழிசை

கல்லூரிகளில் தேர்வெழுத கரோனா தடுப்பூசி அவசியம்: புதுவை ஆளுநர் தமிழிசை கல்லூரிகளில் தேர்வு எழுத தடுப்பூசி அவசியம் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தினார். புதுவை லாஸ்பேட்டை தாகூர் அரசு கலைக்கல்லூரியில் கரோனா நினைவுத் தோட்டம், திறந்தவெளி வகுப்பறை தொடக்க விழா இன்று நடந்தது.    விழாவில் பங்கேற்ற ஆளுநர் தமிழிசை, கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோட்டங்களைப் பார்வையிட்டார். அங்கிருந்த மரங்கள் பற்றிக் கல்லூரி முதல்வர் சசிகாந்த தாஸ் விளக்கினார். பின்னர் கரோனா நினைவுத் தோட்டத்தை … Read more

‘இந்து தமிழ் திசை’ வெளியீடு: ஆசிரியரும் பெற்றோரும் மாணவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம்

மாணவர்களுக்கு தனித்துவமான கல்வியை அளிப்பதோடு நின்று விடாமல், திறன் வளர்ப்பு, சமூக அக்கறை, நற்பண்புகளை ஊட்டி வளர்த்து, பள்ளியோடு, சமுதாயத்தையும் மேம்படுத்தும் ஆசிரியர்கள் பலர் உண்டு.​ அந்த நல்லடையாள ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் செப்.5-ம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளன்று, ‘ஆசிரியர் தினம்’ கொண்டாடப்படுகிறது.     இந்த தினத்தில் நல்லாசிரியர்கள் அனைவருக்கும் அன்புவாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்வதில், ‘இந்து தமிழ் திசை’ பெருமிதம் கொள்கிறது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும் அர்ப்பணிப்புடன் தனித்துவமாகக் … Read more

அரசுப் பணியாளர்கள் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களது அறிக்கை

அரசுப் பணியாளர்கள் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களது அறிக்கை    மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அரசு ஊழியர்களின் உற்ற நண்பனாக, அவர்களுக்கு உரிமைகளையும், சலுகைகளையும் வழங்கும் தோழனாக என்றைக்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருகிறது. பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற அரசுகள் அறிவித்து செயல்படுத்திய, அரசு ஊழியர்களுக்கான நலத் திட்டங்கள் எண்ணற்றவை; இந்த நாட்டிற்கே வழிகாட்டுபவை. அந்த வகையில், அண்மையில், … Read more