பள்ளிக் கல்வித் துறையை முழுவதும் டிஜிட்டல் மயமாக்க திட்டம்: மாணவர்களுக்கு புதிய ‘செயலி’ யை உருவாக்கும் பள்ளிக் கல்வித்துறை
பள்ளி கல்வித்துறையில் புதிய திட்டங்கள் தீட்டுவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு நவீனமாக்கப்பட்டு வருவதால் ஏராளமான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் மாணவர்கள் பாடத்தை புரிந்து படிக்க வகை செய்யும் புதிய செயலி (‘ஆப்’) தொடங்கப்பட உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வித் தரம் மேலும் உயரும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் திமுக அரசு பதவி ஏற்ற பிறகு பல்வேறு துறைகளையும் முன்னேற்ற அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் எதிரொலியாக பல துறைகளில் மற்ற மாநிலங்களை விட சிறந்த … Read more