ஆசிரியர்களுக்கு பாடம் எடுக்க தெரியவில்லை புகார் – மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்.

 ஆசிரியர்களுக்கு பாடம் எடுக்க தெரியவில்லை புகார் – கோயம்புத்தூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்… petition – Download here  குளோபல் எஜீகேசனல் ட்ரஸ்ட் இந்தியா ( பி ) லிமிடெட் மூலமாக மார்ச் 2025 மற்றும் மே- 2025 மாதங்களில் கோயம்புத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்குசென்று மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் கேள்விகளைக் பள்ளிநேரம் முடிந்தப்பிறகு மாணவர்களிடமும் பல்வேறு விதமான கேட்டதாகவும்.  அதில் பல ஆசிரியர்களிடம் பாடக் குறிப்புகள் இல்லை. ஆங்கில பாடம் போதிக்கும் … Read more

வாட்ஸ்அப் அப்ளிகேஷனில் Meta AI-ஐ எப்படி பயன்படுத்துவது தெரியுமா? ரொம்ப சிம்பிள்

 நம்மில் பலரும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைக் கண்டு வியப்படைந்திருப்போம். நாம் கேட்கும் கேள்விகளுக்கு அவை துல்லியமாக பதில் அளிக்கும். தினசரி வேலைகளில் உதவும் “ChatGPT” போன்ற தொழில்நுட்பங்கள் நமக்கு மிகவும் உதவிகரமானதாக இருக்கின்றன. இப்போது உங்கள் வாட்ஸ் அப்பிலும் AI அம்சம் கிடைக்கும் வகையில் மெட்டா நிறுவனம் தனது மெட்டா AI தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதனால் என்ன பலன்கள்? இதை எப்படி பயன்படுத்துவது? என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம் தற்போது நீங்கள் வாட்ஸ் அப், பேஸ்புக், … Read more

கல்வி அப்டேட்

💢🅱️சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் அன்பழகனார் விருது – 2023-2024 – தேர்வு செய்யப்பட்டுள்ள  பள்ளிகள் பட்டியல் CLICK HERE  💢🅱️தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு – மாநில அளவில் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு CLICK HERE  💢🅱️மார்ச் 5 முதல் நடைபெறவுள்ள எண்ணும் எழுத்தும் online பயிற்சிக்கான link CLICK HERE  🟥🟦அரசின் வேண்டுகோளை புறக்கணித்து போராடும் ஆசிரியர்களுக்கு மெமோ – ‘சஸ்பெண்ட்’ செய்ய வாய்ப்பு? CLICK … Read more

ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் தருவாயில் உள்ளன – அமைச்சர் மகேஷ் பேட்டி

ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்’ என, முதல்வர் உறுதி அளித்துள்ளார். பல கோரிக்கைகள் நிறைவேறும் தருவாயில் உள்ளன; சில கோரிக்கைகள் நிதி ஆதாரத்தை பொறுத்து நிறைவேற்றும் சூழ்நிலையில் உள்ளன.  ஆசிரியர் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. குழு பரிந்துரை அடிப்படையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். ‘ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்’ என, முதல்வர் உறுதி அளித்துள்ளார். பல கோரிக்கைகள் நிறைவேறும் தருவாயில் உள்ளன  

EMIS ONLINE பணிகளுக்கு தற்காலிக ஊழியர்கள்

 பள்ளிகளில் Emis ஆன்லைன் பணிகளை பார்க்க மாவட்ட வாரியாக தற்காலிக ஊழியர்களை நியமிக்க பள்ளிகள் துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் மாநிலம் முழுவதும் 24 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் 7 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகள் 6 ஆயிரம் உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 37,000 அரசு பள்ளிகள் செயல்படுகின்றன… இவற்றில் படிக்கும் 50 லட்சம் மாணவ மாணவியர்கள் 2.50 லட்சம் ஆசிரியர்கள் தொடர்பான வருகை பதிவு ,விடுப்பு பதிவுகள் , மாணவர்களுக்கான நலத்திட்ட … Read more

ஆசிரியர்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண பள்ளிக்கல்வித் துறை புதிய திட்டம்

  ஆசிரியர்களின் துறைரீதியானகோரிக்கைகளுக்கு  தீர்வு காண புதிய  நடைமுறையை அமல்படுத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் பதவி உயர்வு, பணி மூப்பு குளறுபடிகள் தொடர்பாக போராட்டம், வழக்குகள் போன்ற செயல்பாடுகளை அவ்வப்போது முன்னெடுக்கின்றன. இதை சரிசெய்வதே கல்வித்துறை அதிகாரிகளுக்கு பெரும் சிக்கலாக மாறிவிட்டது.  இதனால் நிர்வாகப் பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இதற்கு தீர்வு காணும் விதமாக ஆசிரியர்கள் கோரிக்கைகளை இணையவழியில் பெற்று அவற்றை நிறைவேற்ற பள்ளிக்கல்வித் … Read more

29.09.2023 அன்று சென்னையில் ஆசிரியர் சங்கம் கோட்டை நோக்கிப் பேரணி!

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 29.09.2023 அன்று சென்னையில் கோட்டை நோக்கிப் பேரணி!