திருப்புதல் தேர்வு I விடைத்தாட்களை சம்பந்தப்பட்டதிருப்புதல் தேர்வு மாணவர்களுக்கு 14.3.2022 உத்தரவு

     “` “`முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் நடத்துதல் குறித்த வழிகாட்டு முறைகள் வெளியிடப்பட்டன . தற்போது முதல்திருப்புதல் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் மாணவர்களது விடைத்தாட்களை மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் பட்டியலைச் சம்பந்தப்பட்ட பள்ளிகளிலிருந்து பெற்று முதன்மைக்கல்வி அலுவலர்கள் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் , மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாட்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கிடுமாறும் அவ்விடைத்தாட்களை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு 14.03.2022 – க்குள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

School Partnership Programme – Schedule

  School Partnership Programme – Schedule School Partnership Programme – Schedule பள்ளி பரிமாற்ற programme தேதியை February 21 to 25 க்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். பள்ளி பரிமாற்ற புரோகிராம்‌ காலமானது 9 மணியில் இருந்து 3.45 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கால அட்டவணை:- 9.30 to 10.00 – அறிமுகம். 10.00 to 11.00 – பள்ளியின் சிறந்த செயல்பாடுகள். 11.00 to 11.15 – இடைவேளை 11.15 to 12.30 – … Read more

10, 12-பொது தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் இன்று ஆலோசனை..!!

  10, 12-பொது தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள்  இன்று ஆலோசனை..!! 10 & +2 தேர்வுகள் இன்று ஆலோசனை: 10 & +2 தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து, பள்ளிக்கல்வி மற்றும் தேர்வு துறை அதிகாரிகள், இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். பள்ளி கல்வித்துறை முடிவு: தமிழகத்தில், கொரோனா தடுப்புக்கான ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.1 to +2 வரை பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடக்கின்றன. நர்சரி பள்ளிகளையும், 6ம் தேதி முதல் திறக்க அரசு … Read more

அரசுப் பள்ளிகளில் பிப்.21- முதல் பிப்.25-ஆம் தேதிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்- பள்ளிக் கல்வித்துறை உத்தரவு..!!

 அரசுப் பள்ளிகளில் பிப்.21- முதல் பிப்.25-ஆம் தேதிகளில்  இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்- பள்ளிக் கல்வித்துறை  உத்தரவு..!! பள்ளி பரிமாற்றத் திட்டம்:16,432 அரசுப் பள்ளிகளில் செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. பள்ளி பரிமாற்றத் திட்டம்: தமிழகத்தில் பள்ளிப் பரிமாற்றத் திட்டத்தை 16,432 அரசுப் பள்ளிகளில் பிப்.21-ஆம் தேதி முதல் பிப்.25-ஆம் தேதி வரையிலான நாள்களில் இணைய வழியில் செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக ஒரு பள்ளிக்கு ரூ.1,000 வீதம் மொத்தம் ரூ.1.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நோக்கம்: மாணவா்களுக்கு … Read more