7.5% இடஒதுக்கீடு உதவிபெறும் பள்ளிகள் நிலை : உயர் நீதிமன்றம் யோசனை

 தனியார் மில் ஒன்றில் இரவு நேரக் காவலாளியாக பணிபுரியும் ஏழைத் தொழிலாளியின் மகள் வர்ஷா 10 மற்றும் 12 -ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். அந்த மாணவிமருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காமல், தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் துணை மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார். ‘கிரிட்டிகல் கேர் டெக்னாலஜி’ என்ற படிப்பை படித்துக் கொண்டே அந்த மாணவி இருமுறை நீட் தேர்வு எழுதினார். முதல்முறை 210 மதிப்பெண்ணும், மறுமுறை 250 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். அரசு உதவிபெறும் பள்ளியில் … Read more

மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறை மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் அறிவிப்பு !

 மெட்ரிகுலேசன் பள்ளிகளும் காலாண்டுத் தேர்வு முடிந்து 10.10.2022 அன்று திறக்கப்பட்டு செயல்படவேண்டும் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் அறிவிப்பு !

அனுமதியின்றி விடுமுறை.. 987 தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் நோட்டீஸ்

கள்ளக்குறிச்சி தனியார் மெட்ரிக் பள்ளி மீதான தாக்குதலைக் கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்த 987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அரசின் எச்சரிக்கையை மீறி, விடுமுறை அறிவித்ததற்கு உரிய விளக்கம் தர வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது. பள்ளிகளின் விளக்கத்தைப் பொருத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப்பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை … Read more

தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என அறிவிப்பு..!!

 தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், அமைச்சருடன் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு நடத்திய பேச்சில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சூறையாடப்பட்டதை எதிர்த்து தனியார் பள்ளிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டன.

மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் இட ஒதுக்கீடு கட்டாயம் :பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

 மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது இட ஒதுக்கீட்டை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை போல் மெட்ரிக் பள்ளிகளிலும் கட்டாயம்    பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் சேர்க்கையில், பொதுப்பிரிவுக்கு 31%,  எஸ்.டி.பிரிவுக்கு 1%,  எஸ்.சி.பிரிவுக்கு 18%,  எம்.பி.சி. பிரிவுக்கு 20%,  பி.சி. பிரிவுக்கு 26.5%,  பி.சி.எம்.க்கு 3.5%,  இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இட ஒதுக்கீடு விதிகளை பின்பற்றாத பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் உள்ள அதிகக் கட்டணம் வசூலிக்கும் புகழ்பெற்ற பள்ளிகள் தான் அரசின் இடஒதுக்கீட்டு விதிகளை மதிப்பதில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மாநில அரசின் 69 சதவிகித இடஒதுக்கீடு அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் தமிழக அரசின் இந்த இடஒதுக்கீடு சதவீதம், மெட்ரிக் பள்ளிகளிலும் செயல்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் முக்கிய குற்றச்சாட்டை … Read more

தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை இன்றுடன் நிறைவு!!

 RTE கீழ் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.  விண்ணப்பிக்க தவறியவர்கள் http://rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RTE – இலவச எல்.கே.ஜி.,க்கு ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்

 தமிழக அரசின் கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ், சிறுபான்மை அந்தஸ்து பெறாத, அனைத்து வகை சுயநிதி பள்ளிகளிலும், எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பு என்ற நுழைவு நிலை வகுப்பில், 25 சதவீத இடங்களை, அரசு ஒதுக்கீடாக வழங்க வேண்டும். இந்த இடங்களில், ஏழை மாணவர்கள், கல்வி கட்டணமின்றி சேர்க்கப்படுவர். அவர்களுக்கான கட்டணத்தை, பள்ளிகளுக்கு அரசே வழங்கும். இந்த திட்டத்தில் சேரும் மாணவர்கள், எட்டாம் வகுப்பு வரை கல்வி கட்டணமின்றி, அதே பள்ளியில் படிக்கலாம். … Read more

RTE விதியை மீறும் தனியார் பள்ளிகள் அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னை: தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை திட்டத்தில் தகுதியான பயனாளிகள் பயன்பெறும் வகையில் விதிகளை அரசு மாற்றியமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள், பெற்றோர் கோரியுள்ளனர். இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். மாநிலம் முழுவதும் உள்ள 8 ஆயிரத்துக்கும் மேலான தனியார் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் … Read more

சிறுபான்மை பள்ளிகளுக்கு TET தேவையில்லை – JUDGEMENT COPY-DATE-21.04.2022

  பள்ளி ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் TET தேர்வில் தேர்ச்சி கட்டாயம் கிடையாது என நீதிமன்றம் தீர்ப்பு. MADRAS HIGH COURT JUDGEMENT COPY-DATE-21.04.2022 – Download here…