மத்திய அரசின் ஊதியக் குழு முடிவு: அரசு ஊழியர்கள் அதிர்ச்சி

 அரசாங்கம் ஒருவருக்கு வேலை வழங்குவது மட்டுமல்லாமல், ஓய்வு பெற்ற பிறகும் ஓய்வூதியம் வழங்குவதன் மூலம் தனது ஊழியர்களை கவனித்துக் கொள்கிறது. மேலும், வங்கி மற்றும் ரயில்வே போன்ற துறைகளில் ஓய்வுக்குப் பிறகும் பயணம் மற்றும் மருத்துவ வசதி போன்ற பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 7வது ஊதியக் குழு அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால், புதிய ஊதியக் குழுவின் அவசியத்தை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜெய் … Read more

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் TN MRB Pharmacist, EEG Technician பணிகளுக்கான Weightage மதிப்பெண் பட்டியல் வெளியீடு

 தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) ஆனது Pharmacist, EEG Technician ஆகிய பணிகளுக்கென நடைபெற உள்ள நேர்காணல் தேதியையும், Weightage மதிப்பெண் பட்டியலையும் தற்போது வெளியிட்டுள்ளது. TN MRB: தமிழக மருத்துவமனைகளில் Pharmacist (28), EEG Technician (10) பணிகளுக்கென ஏற்பட்டுள்ள 38 காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யும் பொருட்டு அதற்கான அறிவிப்பை TN MRB ஆனது 28.11.2023 அன்று வெளியிட்டது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Merit List மற்றும் Interview … Read more

Indian share market: It stocks – இரண்டு நாட்களில் உச்சம் தொட்ட ஐடி துறை பங்குகள்

இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து உச்சம் அடைந்து வருவதால், கடந்த இரண்டு நாள் வர்த்தகத்தில் ஐடி துறை பங்குகளின் விலை 16 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளன. அதாவது வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் போது 13 சதவிகிதம் வரை ஐடி துறை பங்குகளின் விலை அதிகரித்துள்ளன. பெடரல் வங்கியின் வட்டி விகிதம் இனி வரும் நாட்களில் குறைப்படும் என்ற கணிப்பினால் ஐடி துறை பங்குகளின் விலை அதிகரித்தன. அதாவது இந்த ஏற்றத்தில் சில ஐடி நிறுவனங்களின் பங்குகளின் விலை இதுவரை இல்லாத … Read more

சிவில் சர்வீஸ் தேர்வு கேள்வித்தாள் மாநில மொழிகளில் ஏன் தரக்கூடாது ?

சென்னை: ஐ.ஏ.எஸ்., போன்ற பதவிக்கான சிவில் சர்வீஸ் தேர்வின் கேள்வி தாள்களை மாநில மொழிகளில் ஏன் வழங்கக் கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் தாக்கல் செய்த மனு: ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., போன்ற பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. கடந்த பிப்ரவரியில் இந்த தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகளில் … Read more

Central Bank of India வங்கியில் காலியிடங்கள் 1000

இந்திய மத்திய வங்கியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அமைப்பு: Central Bank of India இந்திய மத்திய வங்கி வகை: வங்கி வேலை பதவியின் பெயர்: Manager in Middle Management Grade Scale II in Mainstream காலியிடங்கள்: மொத்த காலியிடங்கள் – 1000 சம்பளம்: Rs. 48170/- கல்வித் தகுதி: A Degree (Graduation) in any discipline from a University recognised by … Read more

கால்நடை மருத்துவ படிப்பு விண்ணப்பிக்க இன்றே கடைசி

 தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில் உள்ள, கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு மற்றும் பி.டெக்., படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, https://adm.tanuvas.ac.inஎன்ற இணையதளத்தில் கடந்த 12ம் தேதி துவங்கியது. இதுவரை, 21,000க்கும் மேற்பட்டோர், இணையவழியே விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

TNPSC தலைவராகிறார் சைலேந்திர பாபு

தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு வருகிற 30-ந்தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் புதுதில்லியில் நடைபெற்று முடிந்தது.  இந்த நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த டி.என்.பி.எஸ்.சிக்கு தலைவர் பதவியை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைத்து வரும் நிலையில், காலியாக இருக்கும் உறுப்பினர்கள் மற்றும் தலைவர் பதவி விரைவில் நிரப்பப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது தமிழக … Read more

அகவிலைப்படி உயர்வு என்பது உரிமையே தவிர கருணை அல்ல. அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வினை ஜனவரி 1-ம் தேதி முதல் வழங்கிட வேண்டும்: O. பன்னீர்செல்வம்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான நான்கு விழுக்காடு அகவிலைப்படி உயர்வினை நடப்பாண்டு ஜனவரி 1ம் தேதியிலிருந்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.  இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “மத்திய அரசு ஊழியர்களுக்கு எப்பொழுதெல்லாம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் மாநில அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை உயர்த்தி வழங்குவது என்பது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகின்ற நடைமுறை. அரசு ஊழியர்களுக்கு “அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன்” … Read more

கல்விப் புரட்சிக்கு வித்திட்ட விருதுநகர் மாவட்டம்!

 தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. பிளஸ்-2 தேர்வில் தொடர்ந்து மாநில அளவில் முதலிடம் பிடித்து வரும் விருதுநகர் மாவட்டம், இந்த ஆண்டும் தேர்ச்சி விகிதத்தில் (97.85%) முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. இதிலொரு ஒற்றுமை என்னவென்றால், கடந்த 2017 ஆம் ஆண்டிலும் விருதுநகர் மாவட்டம் பெற்ற தேர்ச்சி விகிதம் இதே 97.85 சதவீதம்தான். பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி விகிதத்தில், 1985லிருந்து 2013 வரை தமிழகத்தில் தொடர்ந்து 28 ஆண்டுகள் முதலிடத்தைப் பிடித்து வந்த விருதுநகர் … Read more