அயல்நாடு சென்று உயர் கல்வி பயில்வதற்கான கல்வி உதவித்தொகை ரூ.36 இலட்சமாக உயர்வு – புதிய நெறிமுறைகள் உருவாக்கி அரசாணை வெளியீடு!

  ஆதிதிராவிடர் நலத்துறை – அயல் நாடு சென்று உயர்கல்வி பயில்வதற்கான கல்வி உதவித்தொகை திட்டம் – 2023-2024 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் குடும்ப ஆண்டு வருமானம் ரூ .8 இலட்சத்திற்கு மிகாமல் இருப்பின் கல்வி உதவித்தொகை ரூ .36 இலட்சமும் மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ .12 இலட்சத்திற்கு மிகாமல் இருப்பின் கல்வி உதவித்தொகை ரூ .24 இலட்சமும் வழங்க புதிய நெறிமுறைகள் உருவாக்கி ஆணை வெளியிடப்படுகிறது. G.O.Ms.No.105 , date : … Read more

10th,12th – பள்ளியின் பெயரில் திருத்தங்களை மேற்கொள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு

 பத்தாம் வகுப்பு / 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பெயர்ப் பட்டியலில் பள்ளியின் பெயரில் திருத்தங்களை 21.06.2023க்குள் மேற்கொள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு.

பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத / தேர்வு எழுதாத மாணவர்களுக்கு துணைத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு நடத்த மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!

 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத / தேர்வு எழுதாத மாணவர்களுக்கு துணைத் தேர்வுக்கான  சிறப்புப் பயிற்சி வகுப்பு நடத்த மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!!

293 தற்காலிகப் பணியிடங்களுக்கு மே – 2023 மாத ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு

293 தற்காலிகப் பணியிடங்களுக்கு மே – 2023 மாத ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு!  293 Temporary Posts May 2023 – Reg..pdf – Download here

ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு மே 2023 – திருத்திய கால அட்டவணை வெளியீடு

  2022-23ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் காலஅட்டவணைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது . அதன் தொடர்ச்சியாக 06.05.2023 நாளிட்ட செயல்முறைகளில் நிருவாக காரணங்களுக்காக மேற்படி பொதுமாறுதல் கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.  தற்போது இணைப்பில் காணும் கலம் 6 ல் தெரிவித்துள்ளவாறு திருத்திய காலஅட்டவணையின்படி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்பதை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது . … Read more

துறையின் முன் அனுமதி பெற்று/ துறையின் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களின் விவரங்கள் கோரி தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.

 அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளி நகராட்சி மற்றும் அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளில் பணிபுரி ஆசிரியர்கள் 10.03.2020 க்கு முன் துறையின் முன் அனுமதி பெற்று/ துறையின் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களின் விவரங்கள் சார்ந்து தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

ரூ.1,155 கோடி மதிப்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்: நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

 .JoinTelegramரூ.1155 கோடி மதிப்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கருணாநிதியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ரூ.1,155 கோடி மதிப்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 2,544 கிராமங்களில் மேம்பாட்டு திட்டப் பணிகள் நடைபெற உள்ளன. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை … Read more

14,019 தற்காலிக ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 4989 இடைநிலை ஆசிரியர் , 5154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3876 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 14,019 காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் / பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு தொகுப்பு ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு அனுமதி மற்றும் அப்பணியிடங்களில் பணிபுரியும் தற்காலிக … Read more