3 ஆண்டுக்கு மேல் பணிபுரிபவர்களை மாற்ற வலியுறுத்தல்

 ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்வித்துறையில் மூன்று ஆண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அலுவலர்களை, பணியிடமாற்றம் செய்ய வேண்டும், என தமிழ்நாடுஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட தலைவர், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் முருகேசன் கூறியுள்ளதாவது: முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக்கல்வி அலுவலகம், வட்டாரக்கல்வி அலுவலகம், சர்வ சிக்க்ஷ அபியான், ராஷ்ட்ரிய மத்மிக் அபியான் போன்ற திட்டங்களில் பணிபுரியும் நிரந்தர அரசுப் பணியாளர்கள் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், பள்ளித்துணை ஆய்வாளர் ஆகிய பணிகளில் 3 ஆண்டுகளுக்கு … Read more

கல்வி கடன் பெற தேவைப்படும் ஆவணங்கள் எவை? முழுவிபரம்

  கல்வி கடன் பெற வங்கிக்கு செல்லும்போது சில முக்கிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதும், அவை முழுவதுமாக ஆய்வு செய்யப்பட்ட பிறகே, உங்களுக்கு கடன் வழங்க முடியுமா? இல்லையா? என்று வங்கி முடிவு செய்யும். கல்விக்கடன் வழங்க, விண்ணப்பதாரர்களுக்கு வங்கிகள் பல்வேறு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை விதிக்கின்றன. ஒவ்வொரு கல்விக் கடன் விண்ணப்பதாரரும் வங்கி அல்லது நிதி நிறுவனம் வழங்கும் அதிகபட்ச சேவைகளைப் பெறுவதற்கு இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும்.   … Read more