மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு பெற்றோர் நெருக்கடி தான் காரணம் – உச்சநீதிமன்றம்

 இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் படிப்பு, ட்யூஷன், போட்டித் தேர்வு, விளையாட்டுப் போட்டி என ஒரே நேரத்தில் எத்தனையோ வகுப்புகளுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அதுவும் போட்டி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் பலர் பெற்றோர்களின் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகின்றனர். ராஜஸ்தானில் உள்ள கோட்டா என்ற இடத்தில் JEE மற்றும் NEET தேர்வுகளுக்கான நூற்றுக்கணக்கான பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. இன்னொரு பக்கம், இங்கு படிக்கும் மாணவர்கள் அடிக்கடி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இந்நிலையில், புற்றீசல் போல அதிகரித்து வரும் … Read more

TET பதவி உயர்வு வழக்கு – இன்றைய விசாரணையின் முழு விபரம் – உச்சநீதி மன்றத்தில் நடந்தது என்ன?

 இன்று உச்சநீதிமன்றத்தில் 64 வது வழக்காக வந்த TET வழக்குக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. வழக்கு தொடர்கிறது…யாருக்கு வெற்றி கிடைக்கும்…முழு விபரம்👇 Video Link – Click here Tet தேர்ச்சி பெற வேண்டும் என இறுதியாக தீர்ப்பு வந்துவிட்டது. என பரவி வருகிறது. அது உண்மையான தகவல் அல்ல.   அப்படியை தீர்ப்பு என்றால் அது வழக்கு தொடர்ந்த 7 பேர் மட்டுமே பொறுந்தும். எனையோருக்கு அல்ல. மேலும் உச்சநீதிமன்ற Case status ல் … Read more

Breaking News: ஆசிரியர்கள் இடமாற்றம் – இடைக்காலத் தடை!

  ஆசிரியர்கள் இடமாற்றம் – இடைக்காலத் தடை அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்காலத் தடை  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

அரசுப் பள்ளி ஆசிரியைக்கு இழப்பீடு வழங்காத மருத்துவக் காப்பீட்டு நிறுவன நிர்வாக இயக்குநருக்கு பிடிவாரண்ட்

பள்ளி ஆசிரியைக்கு உரிய அரசுப் இழப்பீடு வழங்காத மருத்துவக் காப்பீடு நிறுவன நிர்வாக இயக்கு நருக்கு பிடிவாரண்ட் பிறப் பித்து அரியலூர் மாவட்ட நுகர் வோர் குறைதீர் ஆணையம் நேற்று உத்தரவிட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரி யையாக பணியாற்றி வருபவர் பாரதி(43). இவரது கணவர் சுவாமி நாதனுக்கு, அரசு மருத்துவக் காப் பீடுத் திட்டத்தின் கீழ், சென்னைதனி யார் மருத்துவமனையில் கடந்த 2020-ல் அறுவை சிகிச்சை செய் யப்பட்டது. ஆனால், மருத்துவ … Read more

இளநிலை உதவியாளா்கள் நியமனங்களை எதிா்த்து வழக்கு: சென்னை உயா்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கோவை மாநகராட்சியில் முந்தைய ஆட்சியில் ஒரே நாளில் 54 இளநிலை உதவியாளா்கள் நியமிக்கப்பட்டதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் 69 இளநிலை உதவியாளா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்தப் பணிக்கு 654 போ் விண்ணப்பித்தனா். 440 போ் நோ்முகத் தோ்வுக்கும், சான்றிதழ் சரிபாா்ப்புக்கும் அழைக்கப்பட்டு, 54 போ் தோ்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனா். இந்த நியமனங்களை ரத்து செய்யக் கோரியும், தனக்கு முன்னுரிமை வழங்கக் கோரியும் கருணை அடிப்படையில் … Read more

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பொறுப்பு வகித்ததற்கு Incharge Allowance கோரி தொடரப்பட்ட வழக்கு – கூடுதல் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

 Click here to download pdf

பொறியியல் பட்டம் பெற்று பி.எட். படித்ததுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவரை பட்டதாரி ஆசிரியராக நியமிக்க வேண்டும் – உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் பொறியியல் பட்டம் பெற்று பி.எட். படித்ததுடன், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவரை பட்டதாரி ஆசிரியராக நியமிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொறியியல் முடித்து பி.எட் படித்தவர்களை கணக்கிற் கொள்ளாமல் பிற இளநிலை கலை, அறிவியல் பாடங்களில் பி.எட் முடித்தவர்களையே பட்டதாரி ஆசிரியர்களாக நியமித்துள்ளதாகக் கூறி ஏ.ராக சைனி பிரியா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் பிஎட் படிப்பை முடித்து, ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி … Read more

கலப்பு திருமணம் புரிந்தோருக்கு முன்னுரிமை: ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்

 தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் மட்டுமே கலப்பு திருமணம் புரிந்தோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து பணி நியமங்களிலும் கலப்பு திருமணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என டாக்டர் அம்பேத்கார் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கெளதம சித்தார்தனன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த மார்ச் மாதம் 7,382 பணியிடங்களுக்கான குரூப் 4 விண்ணப்பங்கள் வரவேற்றபோது கலப்பு திருமணங்கள் … Read more

கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு கோரி தொடரப்பட்ட வழக்கு சார்ந்த விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

 , பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரிந்த போது பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியர் / ஆசிரியர்களின் வாரிசுதாரர்களால் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்குகள் சார்ந்த விவரங்களை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து , மனுதாரரால் வழக்கு தொடர நேரிட்டதற்கான உண்மையான காரணம் நியமன அலுவலரான முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பத்துடன் அனுப்பப்பட வேண்டும் என்பதுடன் , நீதிமன்ற வழக்குகள் தொடர்பான கோப்பினையும் சார்ந்த பிரிவு உதவியாளர்கள் … Read more

Breaking : தொலைதூரக் கல்வி – ஆசிரியர் பணிக்கு தகுதியானவர் அல்ல : உயர்நீதிமன்றம்

  தொலைதூரக் கல்வி முறையில் பயின்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர் அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பதவி உயர்வு கோரி இடைநிலை ஆசிரியை நித்யா தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் பின்வரும் கருத்துக்களை தெரிவித்துள்ளது. தற்போதுள்ள சில ஆசிரியர்கள் கல்லூரிக்கு சென்று படிக்காமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. கல்லூரியில் படித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் நடைமுறையை மறு ஆய்வு செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்களில் படித்தவர்களை ஆசிரியராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்கக்கல்வி இயக்குநர் தெரிவித்தார். … Read more