ஒரே ஊசியைக் கொண்டு 30 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

“` “`கொரோனா தொற்று மீண்டும் பரவத்தொடங்கியதையடுத்து, அனைத்து மாநிலங்களும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் சாகர் நகரில் உள்ள ஜெயின் பப்ளிக் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கான கோவிட் தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றிருக்கிறது. அப்போது ஜிதேந்திரா எனும் நபர், ஒரே ஊசி மூலம் 30 மாணவர்களுக்குத் தடுப்பூசி போட்டிருக்கிறார்.    கொரோனா தடுப்பூசி  இந்த விஷயம் பெரிதாகவே, உடனடியாக தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அலுவலர் அதனை … Read more

தமிழக மாணவர்களுக்கு பறந்த திடீர் உத்தரவு.. பள்ளிக்கல்வி துறை அதிரடி.. அலர்ட் ஆகும் பெற்றோர்கள்

சென்னை: ஒரே நாளில் 2 ஆயிரத்தை தொற்று பாதிப்பு கடந்துவிட்ட நிலையில், தமிழக பள்ளிக்கல்வி துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது… ஆனால், கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.மக்கள் பெரும்பாலானோர் மாஸ்க் அணிவது உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றத் தவறிவிட்டதாக கூறப்படுகிறது..  தமிழக அரசுஅதனாலேயே மாஸ்க் அணிவது அவசியம் என மாநில அரசு தற்போது மீண்டும் அறிவுறுத்தியுள்ளது… இதை மீறுவோரிடம் அபராதம் … Read more

அதிகரிக்கும் கொரோனா.. புதிய கட்டுப்பாடுகள் அமலாகுமா?.. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகரிக்கும் நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 219 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,159-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 129-ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் 83-வது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. இதுவரை மொத்தம் 38,025 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 137 பேர் குணமடைந்துள்ளனர்.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் … Read more

கல்வி நிலையங்களில் கொரோனா அதிகரிப்பு: அமைச்சர் விளக்கம்

சென்னையின் தேனாம்பேட்டையிலுள்ள, டி.எம்.எஸ் வளாகத்தில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்குப்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மா.சுப்பிரமணியன், கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் விளக்கமளித்தார். மா.சுப்பிரமணியன், “கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாகத் தமிழகத்தில் தொற்றின் எண்ணிக்கை என்பது 100-க்கும் கீழே தொடர்ந்து பதிவாகி வருகிறது. இறப்பு இல்லாத நிலை என்பது தொடர்ந்து கொண்டும் இருக்கிறது. இந்த நிலையில் அதிகரிக்கிறது. அதற்கான காரணம் … Read more

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரிப்பு: முககவசம் அவசியம்

சென்னை, நாடு முழுவதும் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வந்த நிலையில், தற்போது சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கொரோனா அதிகரிக்க தொடங்கி உள்ளது. மீண்டும் கட்டுப்பாடு இதன் காரணமாக முடிவுக்கு கொண்டு வந்த கொரோனா கட்டுப்பாடுகளை, மீண்டும் அந்தந்த மாநிலங்கள் அமல்படுத்த தொடங்கி உள்ளன. முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழகத்தில் தொற்று … Read more

சீனாவில் எகிறும் கேஸ்கள்.. இந்தியாவில் 4ஆவது அலை தீவிரமடையுமா.. நிபுணர்கள் சொல்வது என்ன?

“` “`  இனி வரும் கொரோனா அலைகளால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து நிபுணர்கள் பதில் அளித்துள்ளார்கள்.இந்தியாவில் கொரோனா 3ஆவது அலை முடிவுக்கு வரும் நிலை உள்ளது. காரணம் அன்றாட தொற்று எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா அலை தீவிரமடைந்து வருகிறது.சீனா, தென்கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. சீனாவில் 4 ஆவது அலை என சொல்லப்படுகிறது.“` … Read more

எல்லாருக்கும் பூஸ்டர் டோஸ்.. கொரோனா 4ம் அலையில் இருந்து தப்பிக்க மத்திய அரசு திட்டம்!

“` “`   கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தவதற்கான ஏற்பாடுகளை செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.“` “`கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் முதல்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகள் மத்தியில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா போன்ற உலக வல்லரசுகள் தொடங்கி எந்த நாடும் கொரோனா பெருந்தொற்றின் கோரப் பிடியில் இருந்து தப்ப முடியவில்லை.ஆல்பா, டெல்டா, ஓமிக்ரான் என அடுத்தடுத்து புதிய கொரோனா வகைகள் … Read more

தமிழ்நாட்டில் விரைவில் கொரோனா 4ஆம் அலை? ராதாகிருஷ்ணன் கொடுக்கும் முக்கிய வார்னிங்.. பரபர தகவல்

“` “`   உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.“` “`இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கி 2 ஆண்டுகள் தாண்டிவிட்டது. இருப்பினும், இப்போது வரை கொரோனா வைரசை எந்த நாடும் முழுமையாக அழிக்கவில்லை.தற்போதைய சூழலில் கொரோனா தடுப்பூசி மட்டுமே வைரஸ் பாதிப்பைத் தடுக்க ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து நாடுகளும் வேக்சின் பணிகளில் தீவிரம் காட்டி … Read more

கொரோனா சிறப்பு தற்செயல் விடுப்பிற்கு 14 நாட்கள் தான் என்ற வரையறை கிடையாது – அரசுக் கடிதம்.

 கொரோனா சிறப்பு தற்செயல் விடுப்பிற்கு 14 நாட்கள் தான் என்ற வரையறை கிடையாது – அரசுக் கடிதம்.  கொரோனா சிறப்பு தற்செயல் விடுப்பிற்கு 14 நாட்கள் தான் என்ற வரையறை கிடையாது. பாதிப்பிலிருந்து முழுமையான குணமடையும் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கான அரசுக் கடிதம். நாள்:09.02.2022  அரசாணை ( நிலை ) எண் 304 , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை , அரசு ஊழியர் கொரோனா நோய்த் பாதிக்கப்பட்டிருந்தால் , … Read more