தொகுப்பூதிய உயர்வு ஆணை… இந்து சமய அறநிலையத்துறை தற்காலிக ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அறிவிப்பு
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கிவரும் 5 கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளியில் பணியாற்றி வரும் 354 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு தொகுப்பூதிய உயர்வுக்கான ஆணைகளை தமிழக அரசு வழங்கியது. இதுகுறித்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பு; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (21.1.2023) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் 5 கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளியில் பணியாற்றி வரும் 354 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு தொகுப்பூதிய … Read more