CBSE பள்ளிகளுக்கு எச்சரிக்கை
பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ எச்சரிக்கை ஏப்ரல் 1-க்கு முன்பாக வகுப்புகளைத் தொடங்கக் கூடாது புது தில்லி மார்ச் 18 பள்ளிகள் ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு முன்பாக புதிய பல் வியாண்டு வகுப்புகளைத் தொடங்க கல்வி வாரியம் சிபிஎஸ்இ எச்சரிக்கை விடுத்துள்ளது. மாணவர்களுக்கு ஏற்கெனவே 2023-24-ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகளைத் தொடங்கிவிட்ட நிலையில் இந்த அறிவுறுத்தலை சிபி எஸ்இ வெளியிட்டுள்ளது. பள்ளிகளுக்கு இதுதொடர்பாக சிபிஎஸ்இ செயலர் அனுராக்திரிபாதி அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப் பத்தாவது சில பள்ளிகள் நிகழ் கல்வியாண் டுக்கான வகுப்புகளைதொடங்கிவிட்டதாக … Read more