திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பரிசு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 12-ந்தேதி கடைசி நாள்

திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. இதற்காக விண்ணப்பிக்க அடுத்த மாதம் 12-ந்தேதி கடைசி நாள் ஆகும். திருக்குறள் முற்றோதல் திருக்குறள் முற்றோதல் செய்யும் மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டுவது, மாணவர்களின் நல்வாழ்வுக்குத் துணை நிற்பதாக அமையும்.  இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு தலா ரூ.10 ஆயிரம் வீதம் பரிசுத்தொகை, பாராட்டுச்சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்படுகிறார்கள். திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசுக்கு கலந்து கொள்ளும் மாணவர்கள், … Read more

திருக்குறள் ஒப்பிக்கும் அனைவருக்கும் பரிசு

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், முழுமையாக குறள் ஒப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பரிசு வழங்கப்பட உள்ளது. மாணவர்களின் மனதில் அறநெறிக் கருத்துகளை பதிய வைக்கும் நோக்கத்துடன், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், 1,330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் பள்ளி, கல்லுாரி மாணவ – மாணவியருக்கு, பரிசுத் தொகையாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. v இந்த வகையில், ஆண்டுக்கு 70 பேருக்கு மட்டுமே பரிசு வழங்கப்படுகிறது.  இதனால், பல மாணவர்கள் காத்திருக்கும் … Read more