ஜாக்டோ-ஜியோ சார்பில் 19.02.2023 அன்று நடைபெறவுள்ள “வாழ்வாதார உரிமை மீட்பு மாவட்டப் போராட்ட ஆயத்த மாநாட்டில்” பங்கேற்கும் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல்

 ஜாக்டோ ஜியோ : Click Here

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் – முதல்வர் சந்திப்பு நிறைவு

 “பழைய பென்சன் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை முதலமைச்சரிடம் வைத்துள்ளோம்” அகவிலைப் படி உயர்வு – பல்வேறு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் முதலமைச்சருக்கு நன்றி – புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியீடு! Thanks CM Press news.pdf – Download here  -ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ்

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களுக்கு முதல்வர் அழைப்பு

 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜாக் டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை 2.1.2023 அன்று திங்கட்கிழமை காலை 10.00மணிக்கு தலைமை செயலகத்தில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் 5.1.2023ல் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஜாக் டோ ஜியோ சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ‌நடைபெறும் என்ற அறிக்கையின் அடிப்படையில் இந்த பேச்சு வார்த்தை நடக்கிறது

ஒன்றரை ஆண்டுகாலமாக காத்துக்கிடக்கும் நிலையில், கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறுமா? முதல்வர் நல்ல செய்தி இன்று சொல்வாரா?

  அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கும், ஜாக்டோ – ஜியோவின் ‘வாழ்வாதார நம்பிக்கை மாநாடு’ இன்று சென்னையில் நடக்க உள்ளது… இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.. ஆனால் அவை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றபோது இருந்த கடுமையான கொரோனா தொற்றுச் சூழலாலும், அரசுக்கு கடுமையான நிதி பற்றாக்குறை இருந்ததாலும் அந்த … Read more

ஜாக்டோ ஜியோ மாநாடு: புதிய அறிவிப்பு வெளியாகுமா ..பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திட்டம் வரவேற்பை பெறுமா…..

தமிழ்நாட்டில் பரபரப்பான அரசியல் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்தாண்டு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற போது, அன்பில் மகேஷுக்கு பள்ளிக் கல்வித் துறை வழங்கப்பட்டது. அவர் மீது பெரும் எதிர்பார்ப்புகள் நிலவிய நிலையில், ஒரு சில சம்பவங்களைத் தவிர பெரும்பாலும் அவரது செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையிலேயே இருந்து வருகிறது. பள்ளிக் கல்வித் துறை … Read more

ஜாக்டோ ஜியோவின் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு

 அரசு ஊழியர், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவான ‘ஜாக்டோ ஜியோ’ அமைப்பு, புதிய பென்ஷன் திட்டம் ரத்து, காலிப்பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியறுத்தி போராடி வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் முக்கிய வலியுறுத்துதல்கள் பலவும் நிலுவையில் இருப்பதால், அரசின் கவனத்தை ஈர்க்க சென்னை தீவுத்திடலில் செப்.10ல் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தேர்தல் காலங்களில் முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகளை நினைவுபடுத்தி, அவற்றை நிறைவேற்ற வலியுறுத்துவது என முடிவெடுத்துள்ளனர். இதனையடுத்து லட்சக்கணக்கானோரை … Read more

பள்ளிக்கல்வித் துறை ஆணையர் பணியிடத்தினை உடனடியாக இரத்து செய்திட ஜாக்டோ ஜியோ கோரிக்கை

தமிழகத்தில் முந்தைய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் , பள்ளிக்கல்வித் துறையில் ஆணையர் பணியிடம் , இந்திய ஆட்சிப் பணி நிலையில் ஆளையர் பணியிடம் ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறு ஆணையர் பணியிடம் ஏற்படுத்தப்பட்டதை இரத்து செய்திட வேண்டும் என்று அப்போதே ஜாக்டோ ஜியோ கோரிக்கை வைத்தது.  தற்போதைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது அவர்களை ‘ சந்தித்து இப்பாணியிடம் இரத்து செய்ரிடல் தொடர்பான கோரிக்கையினை ஜாக்டோ ஜியோ வைந்தது. மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் அணிகளும் … Read more

ஜாக்டோ-ஜியோ- மாநாடு செப்டம்பர்4 இல் சென்னையில் நடைபெறுகிறது.முதல்வர் கலந்து கொள்கிறார்

 ஜாக்டோ-ஜியோ மாநாடு செப்டம்பர்4 இல் சென்னையில் நடைபெறுகிறது.முதல்வர் கலந்துகொள்கிறார். தமிழக முதல்வர் அவர்களிடம் வைக்கப்படும் கோரிக்கைகள் 1) CPS ரத்து செய்ய வேண்டும்.. பழைய ஓய்வூதியத்-திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் 2)அரசாணை 101,108 ரத்து செய்ய வேண்டும் (தொடக்கக் கல்வித் துறை தனியாக செயல்படுத்தல் ) ஆணையர் பதவி ரத்து செய்ய வேண்டும் 3) ஒப்படைப்பு மீண்டும் வழங்குதல் 4)மேற்படிப்புகளுக்கான ஊக்கஊதியம் மீண்டும் செயல்படுத்த வேண்டும்  5)இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களைதல் வேண்டும் 6) 1.1.2022 முதல் … Read more