கவிஞர். ந டில்லிபாபு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தாளவாடி, ஈரோடு மாவட்டம். சத்தியமங்கலம் கல்வி மாவட்டம் – எண்ணும் எழுத்தும் இயக்கம் பற்றிய கவிதை…

  எண்ணும் எழுத்தும் இயக்கம் பற்றிய கவிதை – கவிஞர். ந டில்லிபாபு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தாளவாடி, ஈரோடு மாவட்டம். சத்தியமங்கலம் கல்வி மாவட்டம். *🌎எண்ணும் எழுத்தும் இயக்கம்* *கண்ணும் கருத்து மாக – நாம் கல்வியை காணுதல் வேண்டும் எண்ணும் எழுத்தும் இயக்கத்தால் – அது இன்னும் நீள வேண்டும் ! ஐந்தில் வளையாத மரந்தான் – அது ஐம்பதில் வளைந்திட லாகுமோ? ஐந்தாம் வகுப்பு வரைதான் – நம் அடிப்படை கல்வி … Read more

தொழில் நுட்பக் கோளாறு காரணமாக எண்ணும், எழுத்தும் பயிற்சி தடை

TN EMIS இணையதளத்தில் ஏற்பட்டுள்ள தொழில் நுட்பக் கோளாறு காரணமாக எண்ணும், எழுத்தும் பயிற்சியில் தடை ஏற்பட்டுள்ளது. சரிசெய்யப்பட்டதும் அனைவருக்கும் தெரிவிக்கப் படும். TN EMIS TEAM.