ஜனவரியில் வெளியான அறிக்கையின் படி தொழில்துறையில் அதிக பணிநீக்கங்கள் தொடர்கின்றன. இதனால் படித்து முடித்துவிட்டு வரும் பட்டதாரிகள் வழக்கமான தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைகளைத் தேடுவதை விட அரசாங்கப் பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் அரசாங்கப் ஒப்பந்த பணிகளுக்கான விண்ணப்பங்கள் இரட்டிப்பாகியுள்ளன என்று கூறப்படுகிறது
சில அரசு ஒப்பந்த வேலைகளில் குறைந்த சம்பளம் வழங்கப்படுகிறது என்பதே பலரின் கருத்தாக உள்ளது. ஆனால், இது போன்ற ஒப்பந்தத் துறைகளில் செயல்படும் நிறுவனங்கள் அரசு வேலைகளில் வழங்குவதை விட அதிக சம்பளம் வழங்குகின்றன. மேலும், இந்தத் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகரித்து உள்ளன என்றும் கூறப்படுகிறது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கருத்துப்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில், அரசாங்கம் ஒப்பந்த வேலைகள், வான்வழி மற்றும் பாதுகாப்பு துறைகளில் 15 சதவீதம் அதிகரித்த வேலைவாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் முன்னணி IT நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வருவதால், இதுபோன்ற அரசாங்க ஒப்பந்த துறையில் பணியில் சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் அரசாங்க ஒப்பந்த துறை மிகப் பெரியது. அதில் நுழைவது சிலருக்கு சிக்கலாக இருக்கலாம். சிலர் தாங்களே ஒப்பந்தங்களைப் பெற முயற்சிக்கின்றனர்.
எனவே இது போன்ற அரசாங்க குத்தகை பெறுவது அல்லது அரசாங்க குத்தகை
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
எடுக்கும் நிறுவனங்களில் வேலைக்கு சேர்வது எவ்வாறு என்பதைப் பார்ப்போம்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
உங்களுடைய தற்போதைய விவரங்களை வைத்த அப்டேட் செய்வதன் மூலம் நீங்கள் வேலைவாய்ப்பை பெறுவது அதிகரிக்கிறது.
வேலையைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ளவும். இதற்காக பல இணையதளங்கள் உள்ளன. அதில் அதிகாரப்பூர்வ இணையதளங்களை மட்டும் தேர்ந்தெடுத்து, அதில் உங்கள் சுய விவரங்களை வைத்து ஒரு அக்கவுண்ட் உருவாக்குவதன் மூலம் வேலைக்கு ஆள் எடுக்கும் பல நிறுவனங்களின் தொடர்பு தகவல்களை நீங்கள் பெற முடியும்.
