(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று , 2023 – ஜே.ஈ.ஈ. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண்களையோ தரநிலையோ பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளித்திருக்கிறது தேசிய தேர்வு முகமை
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

