(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்றவர்கள் உள்பட, அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்படும் உதவித் தொகையானது வரும் ஜனவரி 1 முதல், ரூ. 1000-ல் இருந்து ரூ. 1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});