(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் அரசு பள்ளியில் சேர்ந்தால் முந்தைய பணிப்பயனை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது என ஐகோர்ட் அறிவித்தது. ராஜினாமா செய்தபின் அரசுப்பள்ளியில் சேர்ந்தால் முந்தைய பணிப்பயனை கணக்கில் எடுத்துக்கொள்ளமுடியாது. ஓய்வூதிய விதிப்படி பணியிலிருந்து தானே விலகினால் பணிக்காலத்தை ஓய்வூதியத்துக்காக கணக்கிட முடியாது எனவும் தெரிவித்தது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});