தமிழ்நாட்டில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, கோடை விடுமுறைக்குப் பின் மீண்டும் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறப்புக்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளநிலையில், பள்ளிகள் திறந்த உடன் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் பற்றி அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நாளை பள்ளிகள் திறந்த உடன், தொடக்கப்பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு, நடுநிலைப் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு, உயர்நிலைப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு, மேல்நிலைப்பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்குத் தாமதமின்றி டிசி வழங்கிட வேண்டும்.
1-5 std guide | CLICK HERE |
9 std guide | CLICK HERE |
10 std guide | CLICK HERE |
11 std guide | CLICK HERE |
12 std guide | CLICK HERE |
Sunday, June 12, 2022
New
மாற்றுச் சான்றிதழ் வழங்குவதில் தாமதமும், தடையும் இருக்கக் கூடாது; அரசுப்பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
About Kalviupdate
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Newer Article
பள்ளிகள் நாளை திறப்பு; ஒரு வாரம் பாடம் கிடையாது!
Older Article
2022-23 ஆம் கல்வி ஆண்டில் பின்பற்ற வேண்டிய கல்வி இணை / கல்வி சாரா செயல்பாடுகள் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!!
EMIS ONLINE பணிகளுக்கு தற்காலிக ஊழியர்கள் Nov 02, 2023
February - Then chittu Magazine Feb 27, 2023
உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - 27.01.2023Jan 24, 2023
Tags
SCHOOL NEWS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment